பெரியார் கேட்கும் கேள்வி! (810) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (810)

கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவனுக்குத்தான் தன் புத்தியின் மேல் நம்பிக்கை இருக்கும். கடவுள் நம்பிக்கையுள்ளவனுக்குத் தன் புத்தியின் மேல் நம்பிக்கை இருக்கின்றதா? அவனால் எந்தக் காரியத் தையாவது துணிவாகச் செய்ய முடிகின்றதா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment