கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவனுக்குத்தான் தன் புத்தியின் மேல் நம்பிக்கை இருக்கும். கடவுள் நம்பிக்கையுள்ளவனுக்குத் தன் புத்தியின் மேல் நம்பிக்கை இருக்கின்றதா? அவனால் எந்தக் காரியத் தையாவது துணிவாகச் செய்ய முடிகின்றதா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment