ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இந்தியா மதச்சார்பற்ற நாடு, வெறுக்கத்தக்க பேச்சுகளுக்கு எதிராக தானாக முன்வந்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். “சரத்து 51கி(லீ), நாம் அறி வியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. மதத்தின் பெயரால் நாம் எங்கு செல்கி றோம்? இது கெட்டவாய்ப்பான ஒன்று.

* இந்தியாவில் முஸ்லிம்கள் மீது அதிகரித்து வரும் அட்டூழியங்களைத் தடுக்க அவசரத் தலையீடு கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து, டில்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநில அரசுகளுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் நாடு முழுவதும் வெறுப்பையும் வன்முறையையும் பரப்பி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார், 

- குடந்தை கருணா


No comments:

Post a Comment