மனித வாழ்வில் எந்த மனிதன் கவலை, தொல்லை அடிமைத்தனம் இல்லாமல் இருக்க முடிகிறது? ஏன் பிறக்க வேண்டும்? ஏன் சாக வேண்டும்? இவை இரண்டும் இல்லாமல் செய்து கொள்ள மனிதனால் முடியாதா? ‘கடவுளால்' தான் இது முடியாததாக இருக்கிறதே! பிறப்பித்தல், சாகடித்தல் (ஆக்கல் - அழித்தல்) என்ற இரண்டைத் தவிர, ‘கடவுள்' வேறு வேலை எதைப் பார்க் கிறானாம்? இந்தக் காரியத்திற்கு ‘ஒரு கடவுள்' பல கடவுள்கள் ஏன்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment