நவம்பர் 4 - ஹிந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கழக இளைஞரணி தோழர்களுக்கு வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

நவம்பர் 4 - ஹிந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கழக இளைஞரணி தோழர்களுக்கு வேண்டுகோள்

இந்திய அரசா-  ஹிந்தி சமஸ்கிருத அரசா? திராவிடர் மாணவர் கழகம்  சார்பில் நவம்பர் 4 ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி மாவட்டம் தோறும் நடைபெறும் ஹிந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக இளைஞரணி பொறுப்பாளர்களும் - தோழர்களும் திரளாகப் பங்கேற்று போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறோம்.

இரா.ஜெயக்குமார், பொதுச் செயலாளர்

த.சீ.இளந்திரையன், மாநில இளைஞரணிச் செயலாளர்

ஆ.பிரபாகரன், மாநில இளைஞரணி அமைப்பாளர்

திராவிடர் கழகம்


No comments:

Post a Comment