சென்னை, அக். 5- தேசிய தன்னார்வ குருதிக் கொடை நாளை முன்னிட்டு, மேற்கு மாம்பலம் எம். ஆர். மஹாலில், 1.10.2022 அன்று நடைபெற்ற குருதிக்கொடை முகாமில், தொடர்ந்து 29ஆவது ஆண்டாக, 50 தடவைக்கு மேலாக குரு திக்கொடை புரிந்து வரும் டேபிள் டென்னிஸ் பயிற்சியா ளரும் கழகத் தோழருமாகிய சைதை இரா.எத்திராஜுக்கு 'இரத்த தான செம்மல்' விருதை தமிழ்நாடு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி பாராட்டு தெரிவித் தார். தியாக ராயர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Wednesday, October 5, 2022
Home
தமிழ்நாடு
29 ஆண்டுகள் தொடர்ந்து குருதிக் கொடையாளர் சைதை எத்திராஜ் - அமைச்சர் விருது வழங்கி பாராட்டு
29 ஆண்டுகள் தொடர்ந்து குருதிக் கொடையாளர் சைதை எத்திராஜ் - அமைச்சர் விருது வழங்கி பாராட்டு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment