(06.10.2022 முதல் 16.10.2022 வரை) மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக் களம் இணைந்து நடத்தும் 9-வது திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:76 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
நன்றி! - மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:
டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானம்,
திண்டுக்கல் - 624 001.
புத்தகக் காட்சி நேரம்:
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (10%.)
அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 99659 04478, 63740 74103
No comments:
Post a Comment