மயிலாடுதுறை புத்தகத் திருவிழா- 2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

மயிலாடுதுறை புத்தகத் திருவிழா- 2022

(10.10.2022 முதல் 20.10.2022 வரை) மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் மயிலாடுதுறை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 30 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

- மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:

A.V.C  திருமண மண்டபம்,

பழைய பேருந்து நிலையம்

அருகில், மயிலாடுதுறை.

தொடர்புக்கு:- 91765 58320.

புத்தகக் காட்சி நேரம்:-

முற்பகல் 11.00 மணி முதல் 

இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (10%.)

அனுமதி இலவசம்.

No comments:

Post a Comment