(10.10.2022 முதல் 20.10.2022 வரை) மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் மயிலாடுதுறை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 30 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
- மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:
A.V.C திருமண மண்டபம்,
பழைய பேருந்து நிலையம்
அருகில், மயிலாடுதுறை.
தொடர்புக்கு:- 91765 58320.
புத்தகக் காட்சி நேரம்:-
முற்பகல் 11.00 மணி முதல்
இரவு 9.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (10%.)
அனுமதி இலவசம்.
No comments:
Post a Comment