17.9.2022 அன்று பண்ருட்டி திருவதிகையில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா மாவட்ட மகளிரணி தலைவர் செ.முனியம்மாள் தலைமையில் கொண்டாடப் பட்டது. பண்ருட்டி ஒன்றிய தலைவர் கோ.புத்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழன்பன், திமுக மேனாள் ஒன்றிய செயலாளர் நா.பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தந்தை பெரியார் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இனிப்புகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர் இ.இராசேந்திரன், குமார், செ.பன்னீர்செல்வம், செ.செல்வேந்திரன் மற்றும் திமுக தோழர்கள் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment