இராசபாளையம் நகரத் தலைவர் பூ.சிவகுமார் மகள் யாழ் பிரபா சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் படிக்கப் போவதன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.200 அளித்துள்ளார். நன்றி!
- - - - -
கரூர் மாவட்டம் வெள்ளி யனூர் வடக்கு செல்லாண்டி பட்டி ஓய்வு பெற்ற ஆசிரியர் மு.பொன்னுசாமி - விசயலட்சுமி அவர்களின் வாழ்க்கைத் துணை நலம் 15.9.1961இல் நடைபெற்றது. அவர்களின் 62ஆவது வாழ்க்கை இணையேற்பு நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment