நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

நன்கொடை

இராசபாளையம் நகரத் தலைவர் பூ.சிவகுமார் மகள் யாழ் பிரபா சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் படிக்கப் போவதன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.200 அளித்துள்ளார். நன்றி!

- - - - -

கரூர் மாவட்டம் வெள்ளி யனூர் வடக்கு செல்லாண்டி பட்டி ஓய்வு பெற்ற ஆசிரியர் மு.பொன்னுசாமி - விசயலட்சுமி அவர்களின் வாழ்க்கைத் துணை நலம் 15.9.1961இல் நடைபெற்றது. அவர்களின் 62ஆவது வாழ்க்கை இணையேற்பு நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment