மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று (17.9.2022) பெரியார் பிறந்த நாள் விழா பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின் போது பெரியார் மற்றும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நூல்கள் வெளியிடப்பட்டன. பெரியாரியல் சிந்தனையாளர்கள் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பு மதிய விருந்தில் பங்கு பெற்றனர். இந்த நிகழ்வை புலவர் கு.கா. ராமன் வழி நடத்தினார். அன்பு இதயன் நன்றி கூறினார். பெரியார் பன்னாட்டு அமைப்பின் (மலேசியா) தலைவர் மு கோவிந்தசாமி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
No comments:
Post a Comment