தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாளையொட்டி இரா.கி.பேட்டையில் தமிழ்நாடு பாலர் பூங்கா அமைப்பின் சார்பில் பேச்சு, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ், திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பொதட்டூர் புவியரசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
Friday, September 30, 2022
கட்டுரை, ஓவியப்போட்டி-மாணவர்களுக்கு பரிசளிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment