மதுரை மாநகரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்று, மதுரை மாநகர் முழுவதும் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட 17-09-2022 சனிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை அவனியாபுரம் தந்தை பெரியார் சிலைக்கு திரளாக வருகை தர வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வருகை விழையும்: அ.முருகானந்தம் மாவட்ட தலைவர், சுப.முருகானந்தம் மாவட்ட செயலாளர்.
No comments:
Post a Comment