கடவுள் ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் எதற்காக மனிதனாக வர வேண்டும்? அவன் மனதில் நினைத்தால் உடனே ஆகிப் போய் விட வேண்டாமா? இராமன் கடவுளாக இருந்தால்... "ஏ இராவணா, நீ செத்துப் போக வேண்டும்" என்று நினைத்தால் - செத்துப் போக வேண்டுமல்லவா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment