செம்பியம் பேப்பர்மில்சு சாலையில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா உருவப்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. குழுமிய மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கி.இராமலிங்கம், செம்பியம் கழக தலைவர் பா.கோபாலகிருட்டிணன், செயலாளர் டி.ஜி.அரசு, வ.தமிழ்ச்செல்வன், வ.கலைச்செல்வன், சி.அன்புச்செல்வன், கேப்டன் ரமேஷ், செல்வம் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர் (17.9.2022)
Saturday, September 17, 2022
தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment