தந்தை பெரியார் அவர் களின் தனிச் செயலாளராக இருந்து, இயக்கமே தன் வாழ்வு என்று தன்னை ஒப்படைத்துக் கொண்டவரும், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் தாளாளராகவும், அந்தப் பிள்ளைகளுக்குப் பாசமிக்க அண்ணனாகவும் இருந்தவருமான மானமிகு புலவர் கோ.இமயவரம்பன் அவர்களின் 28 ஆம் ஆண்டு நினைவு நாளாகிய இந்நாளில் (ஆக.9) அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவு கூர்வோம்!
Tuesday, August 9, 2022
புலவர் கோ.இமயவரம்பன் அவர்களின் நினைவு நாள்!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment