60 ஆண்டு ‘விடுதலை' ஆசிரியராகப் பணியாற்றி வரும் நமது ஆசிரியர் அவர்களுக்கு ‘விடுதலை' சந்தா அளிப்பு விழா வரும் 27.8.2022 அன்று சென்னையில் நடக்க இருப்பதால், சந்தா திரட்டிய தோழர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குப் பொறுப்பாளர்களான பொதுச்செயலாளர், மாநில அமைப்பாளர், அமைப்புச் செயலாளர் களிடம் ஒப்படைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட மாநிலப் பொறுப்பாளர்கள் ஆகஸ்டு 25 ஆம் தேதியன்று தலைமைக் கழகத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்
No comments:
Post a Comment