அரசமைப்புச் சட்டத்திற்கு மாறாக - அரசாங்க அலுவல் இடங்களில் மாட்டப்பட்ட கடவுளர் படங்கள் என்பவைகளை நீக்கிவிட வேண்டும் என்று இன்றைய அரசாங்கம் உத்தரவு போட்டவுடன் - "பெட்ரோல் டாங்கி யில் நெருப்புப் பிடித்த மாதிரி" எல்லாப் பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும் "உலகமே முழுகிப் போகப் போகிறது" என்பது போல் கூப்பாடு போடுவது - ஏன்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment