பெரியார் கேட்கும் கேள்வி! (743) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (743)

ஒழுக்கக் கேடும், நாணயக் கேடும், தானாகத் தோன்றாமல், சூழ்நிலை காரணமாக ஏற்படுவதா கையினால் - மனிதர்கள் ஒழுக்கக் கேடு, நாணயக் கேடாகவே பிறந்தார்கள் என்று சொல்ல முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment