அய்தராபாத்,ஆக. 8- நோபல் பரிசு வென்ற ஏராளமான சாதனையாளர்களை உருவாக்கிய அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு பயில் வதற்கு அய்தராபாத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் ரூ.1.3 கோடி கல்வி உதவித் தொகை பெற்றுள்ளார்.
தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தை சேர்ந்த வேதாந்த் ஆனந்த் வாடே (18 ) என்ற மாண வர், அமெரிக்காவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத் தில் மருத்துவப் படிப்பு பயில்வதற்கு ரூ.1.3 கோடி கல்வி உதவித்தொகை பெற்றுள்ளார். நோபல் பரிசு வென்ற 16 சாதனை யாளர்களை உருவாக்கிய பெருமை இந்த பல் கலைக்கழகத்திற்கு உண்டு. கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத் தில் Pre-Medicine என்ற மருத்துவத்துக்கான தொடக்கநிலைப் படிப் பில் சேர்வதற்கு வேதாந்த் ஆனந்த்வாடே தேர்வாகி உள்ளார்.
No comments:
Post a Comment