திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் வீ.சிவசாமி அவர்களின் இளையமகள் சி.அபிநயா அவர்கள் +2 வகுப்பில் 595/600 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்வானார் 16-07-2022 அன்று அவரது இல்லத்திற்கு சென்று மாணவி அபிநயாவுக்கு கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ். ஆறுச்சாமி ஆகியோர் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர் உடன் வீ.சிவசாமி, அவரது வாழ்விணையர் மகேஸ்வரி, மூத்த மகள் சூர்யா, புத்தக நிலைய பொறுப்பாளர் மைனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment