ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாடு விளக்க துண்டறிக்கை விநியோகம் மற்றும் கடைவீதி வசூல் 15-07-2022 மாலை 6.00 மணியளவில் குடந்தை கடைவீதியில் மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார் தலைமையில் மாவட்ட மாணவர் கழக தலைவர் தீனதயாளன், மாவட்ட மாணவர் கழக து.செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தஞ்சை மண்டல செயலாளர் குருசாமி, மாவட்ட தலைவர் நிம்மதி, மாவட்ட மகளிரணி து.செயலாளர் திரிபுரசுந்தரி, குடந்தை ஒன்றிய தலைவர் ஜில்ராஜ், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், ஆகியோர் கலந்துகொண்டனர்.
Monday, July 18, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment