இன்று (18.7.2022) மெரினா கடற்கரையில், தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் "தமிழ்நாடு திருநாள் சூலை - 18" விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
Monday, July 18, 2022
"தமிழ்நாடு திருநாள் சூலை - 18" விழா மணல் சிற்பம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment