அரியலூரில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞரணி மாநாட்டில் இளைஞர்கள் பங்கேற்க வலியுறுத்தி திராவிட முன்னேற்ற கழகத்தின் வட சென்னை மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ப.மதிவாணன் மாநாட்டு நன்கொடையை திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ் அவர்களிடம் வழங்கினார். இதில் வட சென்னை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பா.பார்த்தீபன், சென்னை மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் சு. தமிழ்ச்செல்வன், திருவொற்றியூர் மாணிக்கம், புதுக்கோட்டை அன்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment