பாதுகாப்பு துறையில் காலியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

பாதுகாப்பு துறையில் காலியிடங்கள்

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏ.எஸ்.சி., மய்யங்களில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : ஏ.எஸ்.சி., மய்யம் (தெற்கு) எம்.டி.எஸ்., 133, சிவிலியன் கேட்டரிங் இன்ஸ்ட்ரக்டர் 33, கேம்ப் கார்டு 19, குக் 16, பார்பர் 5, இ.பி.ஆர்., 2, டின் ஸ்மித் 1 என 209 இடங்களும், ஏ.எஸ்.சி., மய்யம் (வடக்கு) சிவிலியன் மோட்டார் டிரைவர் 153, பயர்மேன் 59, கிளீனர் 20, பயர் இன்ஜின் டிரைவர் 13, பயர் பிட்டர் 3, ஸ்டேஷன் ஆபிசர் 1 என 249 இடங்களும் மொத்தம் 458 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் அனுபவம் தேவைப்படும்.

வயது: 15.7.2022 அடிப்படையில் ஓட்டுநர் பணிக்கு 18 - 27, மற்ற பிரிவுகளுக்கு 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு. இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (South) - 2 ATC, Agram Post, Bangalore - 7.

கடைசிநாள் : 15.7.2022

விவரங்களுக்கு : https://indianarmy.nic.in


No comments:

Post a Comment