கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 11ஆவது ஓசூர் புத்தகத் திருவிழா 2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 11ஆவது ஓசூர் புத்தகத் திருவிழா 2022

நாள்: 8.7.2022 முதல் 19.7.2022 வரை

இடம்: ஹோட்டல் ஹில்ஸ், ஓசூர்

வரவேற்புரை: 

அறம்.கிருஷ்ணன் (தலைவர், ஓசூர் புத்தக திருவிழா)

முன்னிலை: 

செ.இராஜேஸ்வரி (மாவட்ட வருவாய் அலுவலர்), வ.தேன்மொழி (வருவாய் கோட்டாட்சியர், ஓசூர்)

கோ.கண்மணி (பொருளாளர், ஓசூர் புத்தக திருவிழா)

தொடக்கவுரை: 

முனைவர் கு.வணங்காமுடி (மதிப்புறுத் தலைவர், 

ஓசூர் புத்தகத் திருவிழா).

நோக்கம் மற்றும் அறிமுக உரை: 

முனைவர் எஸ்.ஆர்.சேதுராமன் 

(ஒருங்கிணைப்பாளர், ஓசூர் புத்தக திருவிழா)

தலைமை: 

டாக்டர் வி.ஜெயசந்திர பானு 

(மாவட்ட ஆட்சியர், கிருஷ்ணகிரி)

புத்தக விற்பனையை தொடங்கி வைப்பவர்: 

ஆர்.காந்தி 

(கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்)

புத்தக அரங்குகளைத் தொடங்கி வைப்பவர்கள்: 

ஒய்.பிரகாஷ் (ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்), எஸ்.ஏ.சத்யா (தலைவர், ஓசூர் மாநகராட்சி), 

தே.மதியழகன் (சட்டமன்ற உறுப்பினர், பர்கூர்), 

சி.ஆனந்தையா (துணைத் தலைவர், ஓசூர் மாநகராட்சி).

வாழ்த்துரை: 

மு.தம்பிதுரை (மாநிலங்களவை உறுப்பினர்), 

அ.செல்லக்குமார் (நாடாளுமன்ற உறுப்பினர், கிருஷ்ணகிரி), கே.பி.முனுசாமி (சட்டமன்ற உறுப்பினர், வேப்பனப்பள்ளி), க.அசோக்குமார் (சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணகிரி), தி.இராமச்சந்திரன் (சட்டமன்ற உறுப்பினர், தளி), டி.எம்.தமிழ்ச்செல்வம் (சட்டமன்ற உறுப்பினர், ஊத்தங்கரை), மணிமேகலை நாகராஜ் (மாவட்ட ஊராட்சி குழு தலைவர்).

சிறப்புரை:

சரோஜ்குமார் தாகூர் (மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்), கு.பாலசுப்பிரமணியன் (ஆணையர், ஓசூர் மாநகராட்சி), ப.க.அரவிந்தன் (ஓசூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர்), கை.கவாஸ்கர் (வட்டாட்சியர், ஓசூர்)

குழந்தைகள் கோளரங்கத்தைத் தொடங்கி வைத்தல்: பி.மகேஸ்வரி (மாவட்ட முதன்மைக் கல்வி 

அலுவலர், கிருஷ்ணகிரி).

புத்தக சேமிப்பைத் தொடங்கி வைத்தல்: 

முனைவர் சு.விஜய பாஸ்கர் (நிர்வாக இயக்குநர், காவேரி மருத்துவமனை)

பெற்றுக்கொள்பவர்கள்: முனைவர் சு.சிறீதரன் (முதல்வர், அரசு கலை & அறிவியல் கல்லூரி, ஓசூர்)

நிகழ்ச்சித் தொகுப்பாளர்: சு.மோகன் 

(மக்கள் தொடர்பு அலுவலகர், கிருஷ்ணகிரி)

நன்றியுரை: பொறியாளர் ஜெ.அரிச்சந்திரன் 

(செயலாளர், ஓசூர் புத்தகத் திருவிழா

No comments:

Post a Comment