நாள்: 8.7.2022 முதல் 19.7.2022 வரை
இடம்: ஹோட்டல் ஹில்ஸ், ஓசூர்
வரவேற்புரை:
அறம்.கிருஷ்ணன் (தலைவர், ஓசூர் புத்தக திருவிழா)
முன்னிலை:
செ.இராஜேஸ்வரி (மாவட்ட வருவாய் அலுவலர்), வ.தேன்மொழி (வருவாய் கோட்டாட்சியர், ஓசூர்)
கோ.கண்மணி (பொருளாளர், ஓசூர் புத்தக திருவிழா)
தொடக்கவுரை:
முனைவர் கு.வணங்காமுடி (மதிப்புறுத் தலைவர்,
ஓசூர் புத்தகத் திருவிழா).
நோக்கம் மற்றும் அறிமுக உரை:
முனைவர் எஸ்.ஆர்.சேதுராமன்
(ஒருங்கிணைப்பாளர், ஓசூர் புத்தக திருவிழா)
தலைமை:
டாக்டர் வி.ஜெயசந்திர பானு
(மாவட்ட ஆட்சியர், கிருஷ்ணகிரி)
புத்தக விற்பனையை தொடங்கி வைப்பவர்:
ஆர்.காந்தி
(கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்)
புத்தக அரங்குகளைத் தொடங்கி வைப்பவர்கள்:
ஒய்.பிரகாஷ் (ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்), எஸ்.ஏ.சத்யா (தலைவர், ஓசூர் மாநகராட்சி),
தே.மதியழகன் (சட்டமன்ற உறுப்பினர், பர்கூர்),
சி.ஆனந்தையா (துணைத் தலைவர், ஓசூர் மாநகராட்சி).
வாழ்த்துரை:
மு.தம்பிதுரை (மாநிலங்களவை உறுப்பினர்),
அ.செல்லக்குமார் (நாடாளுமன்ற உறுப்பினர், கிருஷ்ணகிரி), கே.பி.முனுசாமி (சட்டமன்ற உறுப்பினர், வேப்பனப்பள்ளி), க.அசோக்குமார் (சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணகிரி), தி.இராமச்சந்திரன் (சட்டமன்ற உறுப்பினர், தளி), டி.எம்.தமிழ்ச்செல்வம் (சட்டமன்ற உறுப்பினர், ஊத்தங்கரை), மணிமேகலை நாகராஜ் (மாவட்ட ஊராட்சி குழு தலைவர்).
சிறப்புரை:
சரோஜ்குமார் தாகூர் (மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்), கு.பாலசுப்பிரமணியன் (ஆணையர், ஓசூர் மாநகராட்சி), ப.க.அரவிந்தன் (ஓசூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர்), கை.கவாஸ்கர் (வட்டாட்சியர், ஓசூர்)
குழந்தைகள் கோளரங்கத்தைத் தொடங்கி வைத்தல்: பி.மகேஸ்வரி (மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர், கிருஷ்ணகிரி).
புத்தக சேமிப்பைத் தொடங்கி வைத்தல்:
முனைவர் சு.விஜய பாஸ்கர் (நிர்வாக இயக்குநர், காவேரி மருத்துவமனை)
பெற்றுக்கொள்பவர்கள்: முனைவர் சு.சிறீதரன் (முதல்வர், அரசு கலை & அறிவியல் கல்லூரி, ஓசூர்)
நிகழ்ச்சித் தொகுப்பாளர்: சு.மோகன்
(மக்கள் தொடர்பு அலுவலகர், கிருஷ்ணகிரி)
நன்றியுரை: பொறியாளர் ஜெ.அரிச்சந்திரன்
(செயலாளர், ஓசூர் புத்தகத் திருவிழா
No comments:
Post a Comment