சட்டமன்ற உறுப்பினரிடம் அழைப்பிதழ் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

சட்டமன்ற உறுப்பினரிடம் அழைப்பிதழ் வழங்கல்

அரியலூர் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டிற்காக திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகர், விடுதலை நீலமேகம், மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன், மண்டல இளைஞரணி செயலாளர்  பொன்.. செந்தில்குமார், வழக்குரைஞர் ராஜா உள்ளிட்டோரு டன் சென்று ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.கண்ணன் அவர்களை சந்தித்து மாநாட்டு நிதியாக ரூ10,000 பெற்று அழைப்பிதழை வழங்கினார் (15/7/2022)


No comments:

Post a Comment