ஜூலை 30இல் அரியலூரில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டினை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட இளைஞரணி சார்பாக சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப் பிரியன் தலைமையில் திருவல்லிக்கேணி பாரதி சாலையில் கடைவீதிப்பிரசாரம் நடைபெற்றது. இதில் தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment