திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டிற்கு திராவிட கழகத்தின் மூத்த முன்னோடி பெரியார் பெருந்தொண்டர் மறைந்த கூத்தூர் பெரியசாமி மகன் பொறியாளர் நடராஜன், அரியலூரில் மருவத்தூர் பேராசிரியர் பரமசிவம், வட்டாட்சியர் கலைவாணன், மறைந்த துணிஞ்சிப்பாடி ஆறுமுகம் மகள் அய்யாவின் குடும்ப சார்பில் வேளாண்மை துறை உதவி இயக்குநர் சாந்தி, வி.சி.க அன்பானந்தம் (மாநில துணை செயலாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி) மாநாட்டுக்கு அழைப்பு தெரிவித்தபோது நன்கொடை வழங்கினர். நன்றி.
Monday, July 11, 2022
திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டிற்கு நன்கொடை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment