தாழ்த்தப்பட்ட - பழங்குடியினர் - பிற்படுத்தப் பட்டவர்களுக்கு கல்விச் சலுகை அளிப்பது பற்றிப் பார்ப்பனர்கள் ‘கூப்பாடு' போடலாமா? சோறு இல்லாதவனுக்குச் சோறும், உடை இல்லாதவனுக்கு உடையும், வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது நியாயமான தல்லவா? அதுபோல் கல்வி இல்லாதவனுக்குத் தானே கல்வி கொடுக்கப்பட்டாக வேண்டும். கற்ற கூட்டத்துக்கே கொடுக்க வேண்டும், படிக்காத கூட்டத்துக்குக் கொடுக்கக் கூடாது என்று கூறுவது என்ன நியாயம்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment