செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பகுத்தறிவாளர் கழக ஆய்வரங்கக் கூட்டம் 03.07.2022 அன்று சிறப்பாக நடந்தேறியது. நிகழ்வில், "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்" ( இரண் டு தொகுதிகள் - பக்கங்கள் 1579 ) நூல் பற்றி ஆய்வுரை நிகழ்த்தினார் பெரியாரிய ஆய்வாளர் பொ. நாக ராஜன். நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்துத் தந்தார்கள் சிவக்குமார், அன்பு, தீனதயாளன், தோழர் சகாயம் சேவியர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment