கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா- 2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா- 2022

(22.07.2022 முதல் 31.07.2022 வரை) 

கோயம்புத்தூர் கொடிசியா மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 17 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி - கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம். 

-மேலாளர், பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-

கொடிசியா தொழிற்காட்சி வளாகம்,

கோயம்புத்தூர் - அவினாசி சாலை,

கோயம்புத்தூர் - 641 018.

புத்தகக் காட்சி நேரம்:-

காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி 10%. 

அனுமதி இலவசம்.

தொடர்புக்கு:- 99659 04478, 79043 06466.

No comments:

Post a Comment