(22.07.2022 முதல் 31.07.2022 வரை)
கோயம்புத்தூர் கொடிசியா மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 17 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி - கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
-மேலாளர், பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-
கொடிசியா தொழிற்காட்சி வளாகம்,
கோயம்புத்தூர் - அவினாசி சாலை,
கோயம்புத்தூர் - 641 018.
புத்தகக் காட்சி நேரம்:-
காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி 10%.
அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 99659 04478, 79043 06466.
No comments:
Post a Comment