தருமபுரி மாவட்டத்தில் இளைஞரணி மாநாட்டு பரப்புரைப் பணிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

தருமபுரி மாவட்டத்தில் இளைஞரணி மாநாட்டு பரப்புரைப் பணிகள்

அரியலூரில் நடைபெறும்  இளைஞரணி மாநில மாநாட்டுக்கு இளைஞர்கள் திரண்டு வரக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடை வசூல் பயணம்:

24.07.2022  மாலை 3 மணியளவில் தருமபுரி மாவட்டம் நான்கு ரோடு நேதாஜி பைபாஸ் சாலையில்

ஆரம்பித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை வரையில் கடை வசூல் வெகுசிறப்பாக இளை ஞரணி, மாணவர் கழகம் தோழர்களோடு நடைபெறும் இந்நிகழ்விற்கு...

தலைமை: கண்.இராமச்சந்திரன் (நகர அமைப்பாளர்), இ.சமரசம்(மண்டல மாணவர் கழக செயலாளர்), மு.அர்ச்சுனன் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்

25.07.2022 அன்று மாலை 

3 மணியளவில் கடத்தூர்

தலைமை: ப.பெரியார் (கடத்தூர் ஒன்றிய மாணவர் கழகத் தலைவர்), மு.சிரிதரன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).

26.07.2022 அன்று மாலை 

3 மணியளவில் அரூர்

தலைமை: ச.பூபதிராஜா (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்),

பு.வினோத்குமார் (வெதரம்பட்டி ஒன்றிய இளை ஞரணி தலைவர்).

குறிப்பு:  அரியலூரில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாட்டில் தருமபுரி மாவட்ட சார்பாக அதிகளவில் இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்களை பங்குபெற செய்து சிறப்படைய செய்வோம்.

ஒருங்கிணைப்பு: மா.செல்லதுரை(மாநில இளை ஞரணி துணை செயலாளர்), 

த.மு.யாழ் திலீபன்.

No comments:

Post a Comment