அரியலூரில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாட்டுக்கு இளைஞர்கள் திரண்டு வரக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடை வசூல் பயணம்:
24.07.2022 மாலை 3 மணியளவில் தருமபுரி மாவட்டம் நான்கு ரோடு நேதாஜி பைபாஸ் சாலையில்
ஆரம்பித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை வரையில் கடை வசூல் வெகுசிறப்பாக இளை ஞரணி, மாணவர் கழகம் தோழர்களோடு நடைபெறும் இந்நிகழ்விற்கு...
தலைமை: கண்.இராமச்சந்திரன் (நகர அமைப்பாளர்), இ.சமரசம்(மண்டல மாணவர் கழக செயலாளர்), மு.அர்ச்சுனன் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்
25.07.2022 அன்று மாலை
3 மணியளவில் கடத்தூர்
தலைமை: ப.பெரியார் (கடத்தூர் ஒன்றிய மாணவர் கழகத் தலைவர்), மு.சிரிதரன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).
26.07.2022 அன்று மாலை
3 மணியளவில் அரூர்
தலைமை: ச.பூபதிராஜா (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்),
பு.வினோத்குமார் (வெதரம்பட்டி ஒன்றிய இளை ஞரணி தலைவர்).
குறிப்பு: அரியலூரில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாட்டில் தருமபுரி மாவட்ட சார்பாக அதிகளவில் இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்களை பங்குபெற செய்து சிறப்படைய செய்வோம்.
ஒருங்கிணைப்பு: மா.செல்லதுரை(மாநில இளை ஞரணி துணை செயலாளர்),
த.மு.யாழ் திலீபன்.
No comments:
Post a Comment