பெரியார் கேட்கும் கேள்வி! (721) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (721)

திருடன் மற்றவர்களிடம் அபகரிப்பது போல் - வியாபாரியும் மற்ற ஜனங்களை வைத்துப் பணம் சம்பாதிக்கிறான் என்பதேயாகும். ஆத லால், இன்றைய வியாபார நிலை என்பது அழித் தொழிக்கப்பட வேண்டாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment