பெரியார் கேட்கும் கேள்வி! (712) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 5, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (712)

எந்த ஒரு சமுதாயம் முன்னுக்கு வர வேண்டு மானாலும் - முதலில் ஜாதித் தொழிலை விட வேண்டும்; இன்றைக்கு ஜாதி இழிவானது தொழிலின் காரணமாகத்தானே உள்ளது?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment