விருத்தாசலம்: மாலை 5.00 மணி * இடம்: எம்.எஸ்.ஜி வளாகம், பேருந்து நிலையம் அருகில், விருத்தாசலம் * தலைமை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்) , நா.தாமோதரன் (மண்டலச் செயலாளர்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), நா.பஞ்சமூர்த்தி (மண்டல இளைஞரணி செயலாளர்) * கருத்துரை : முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்) * பொருள்: பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், விடுதலை சந்தா சேர்ப்பு, ஜுலை-30 அரியலூரில் இளைஞரணி மாநில மாநாடு * விழைவு: கழகப் பொறுப்பாளர்கள், அணிப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் தவறாத வருகையும் ஆலோசனையும். * இவண் : அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்), வை.இளவரசன் (மாவட்ட அமைப்பாளர்), செ. சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்), சே.பெரியார்மணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்), வெங்கட.இராசா (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம் - திராவிடர் கழக இளைஞ ரணி - விருத்தாசலம் கழக மாவட்டம்
Monday, July 4, 2022
5.07.2022 செவ்வாய்க்கிழமை விருத்தாச்சலம் கழக மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment