குமரி மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு மற்றும் கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு நன்கொடை திரட்டும் பணியில் நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கழக மாவட்ட மேனாள் அமைப்பாளர் பேராசிரியர் அ.சிதம்பரதாணு கழக குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் நன்கொடை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment