தமிழ்நாட்டில் 2223 பேருக்கு கரோனா பாதிப்பு: சென்னையில் 575 பேருக்கு பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

தமிழ்நாட்டில் 2223 பேருக்கு கரோனா பாதிப்பு: சென்னையில் 575 பேருக்கு பாதிப்பு

சென்னை, ஜூலை 19 தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2223 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 575, செங்கல்பட்டில் 308, திருவள்ளூரில் 112 மற்றும் காஞ்சிபுரத்தில் 70 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 162, திருநெல்வேலி 85, தூத்துக்குடி 50, சேலம் 77, கன்னியாகுமரி 51, திருச்சி 68, விழுப்புரம் 33, ஈரோடு 43, ராணிப்பேட்டை 45, தென்காசி 23, மதுரை 33, திருவண்ணாமலை 31, விருதுநகர் 66, கடலூர் 36, தஞ்சாவூர் 38, திருப்பூர் 21, திண்டுக்கல் 47, தேனி 11, சிவகங்கை 15, புதுக்கோட்டை 24, கிருஷ்ணகிரி 31,திருவாரூர் 26, பெரம்பலூர் 10, நாமக்கல் 37, கள்ளக்குறிச்சி 6, வேலூர் 13, தருமபுரி 9, ராமநாதபுரம் 11, மயிலாடுதுறை 10, நீலகிரி 13, நாகப்பட்டினம் 9, கரூர் 12, அரியலூர் 7, திருப்பத்தூர் 5 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment