தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1903 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,34,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
தமிழ்நாட்டில் நேற்று 27,975 கரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 6,79,54,894 கரோனா பரிசோ தனை நடந்துள்ளது. 1,903 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
கரோனாவால் நேற்று (25.7.2022) ஒருவர் கூட மரணம் அடையவில்லை. இதுவரை 38,032 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 2,219 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,81,121 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,093 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
No comments:
Post a Comment