தாராபுரத்தில் பெரியார் நகர்வு புத்தகச்சந்தை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 21, 2022

தாராபுரத்தில் பெரியார் நகர்வு புத்தகச்சந்தை

 தாராபுரம், ஜூன் 21- தாரா புரத்தில் பெரியார் நகர்வு புத்தகச்சந்தையை. ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல் வராஜ் அவர்கள் திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன், திமுக மாவட்ட வழக்கு ரைஞரணிச் செயலாளர் க.செல்வராஜ், திமுக நகரச்செயலாளர் தன சேகர், ஒன்றியச் செய லாளர் செந்தில்குமார், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா ளர் தமிழ்முத்து மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் பெருந்திரளக்கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் மாவட்டக் கழகத் தலைவர் கிருட் டிணன், மாவட்டச் செய லாளர் சண்முகம் ஆகி யோர் சிறப்பாக ஒருங்கி ணைப்புச் செய்தனர். 

No comments:

Post a Comment