ரேசன் கடைகளில் கைரேகைக்குப் பதில் கண் கருவிழி பதிவு: அமைச்சர் அர.சக்கரபாணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

ரேசன் கடைகளில் கைரேகைக்குப் பதில் கண் கருவிழி பதிவு: அமைச்சர் அர.சக்கரபாணி

மதுரை, மே 30- தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரேசன் கடைகளில் பதிவின் அடிப்படையில் பொருட்கள் வழங்கப் படும்; அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment