பருவநிலை மாற்றம்: உள்வாங்கியது கடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

பருவநிலை மாற்றம்: உள்வாங்கியது கடல்

ராமேசுவரம், மே 30- ராமேசுவரத்தில் பாக்ஜலசந்தி கடல் பருவநிலை மாற்றத்தால் நீண்ட தூரம் உள்வாங்கியது. இதனால் ஒலைக்குடா முதல் சேராங்கோட்டை வரை கரையோரக் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட படகுகள் தரை தட்டி நின்றன. மதியம் கடல் பெருக்கு ஏற்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment