சிதம்பரம் தெற்கு வீதியில் பெரியார் நகர்வு புத்தக ஊர்தி - புத்தக சந்தையை அன்பு.சித்தார்த்தன் வரவேற்புரையாற்ற, பூ.சி.இளங்கோவன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 12, 2022

சிதம்பரம் தெற்கு வீதியில் பெரியார் நகர்வு புத்தக ஊர்தி - புத்தக சந்தையை அன்பு.சித்தார்த்தன் வரவேற்புரையாற்ற, பூ.சி.இளங்கோவன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார்

சிதம்பரம் தெற்கு வீதியில் பெரியார் நகர்வு புத்தக ஊர்தி - புத்தக சந்தையை அன்பு.சித்தார்த்தன் வரவேற்புரையாற்ற, பூ.சி.இளங்கோவன் தலைமை வகித்து, தொடங்கி  வைத்தார். பேரா.வேணு.ராமனாதன். புத்தகத்தைப் பெற்று சிறப்புரை ஆற்றினார். மருத்துவர் சம்பந்தம், சிபிஅய் மாநில குழு உறுப்பினர் தோழர் மூசா, சிபிஎம் மாநில குழு உறுப்பினர் தோழர் மணிவாசகம், வி.சி.க. மாவட்ட செயலாளர் பால.அறவாழி, மதிமுக மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், ப.க. மாவட்ட தலைவர் கோ.நெடுமாறன், கழக மாவட்டத் துணைத் தலைவர் மழவை பெரியார் தாசன், மேனாள் மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், பகுத்தறிவாளர் கழகம் பேரா.திருமாவளவன், புவனை ராமதாஸ், பகுத்தறிவாளர் கழகம் செங்குட்டுவன், மாவட்ட அமைப்பாளர் கா.கண்ணன் இரா.செல்வரத்தினம், மாவட்டத் துணை செயலாளர் யாழ்திலீபன் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.  10,500 ரூபாய்க்கு புத்தகங்கள் பொதுமக்களால் வாங்கப்பட்டன. (சிதம்பரம், 11.5.2022)


No comments:

Post a Comment