ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து, எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்க திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தினை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் தார்ச் சட்டியையும், பிரஷையும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கைகளில் வழங்கி தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து, எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்க திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தினை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் தார்ச் சட்டியையும், பிரஷையும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கைகளில் வழங்கி தொடங்கி வைத்தார்

ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து, எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்க திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தினை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் தார்ச் சட்டியையும், பிரஷையும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கைகளில் வழங்கி தொடங்கி வைத்தார். ஹிந்தி எழுத்துகளை அழிக்கச் செல்லும் வழியில், தமிழ்நாடு காவல்துறையினர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைக் கைது செய்தனர் (சென்னை, 30.4.2022).


No comments:

Post a Comment