பார்ப்பான்
நினைத்தபடி எல்லாம் கடவுள்கள் தோன்றியபடி
இருக்கின்றனவா -
இல்லையா?
மனிதக் கடவுள்;
மாட்டுக்
கடவுள்;
குரங்குக் கடவுள்;
பட்சிக் கடவுள்;
பல தலைகளுள்ள கடவுள்;
ஏன் இவைகள்?
எல்லாம் வல்ல,
எங்கும் நிறைந்த,
யாவையுமான கடவுள் என்கின்றபோது ஏன்
இத்தனைக் கடவுள்கள்?
- தந்தை
பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment