பெரியார் கேட்கும் கேள்வி! (607) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (607)

சமுதாயத்தில் மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வு களை அகற்றுதல், பொது அறிவைப் பெருக்குதல், மூடநம்பிக்கைகளான பழக்க வழக்கங்களை ஒழித்தல் என்பது போன்று உள்ளாட்சி சட்டத்தில் குறிப்பிடப் படாத - அதற்கு அப்பாற்பட்ட பொது நலமான காரியங்கள் பல இருக்கின்றனவே! அவைகளை நிறைவேற்றச் செய்வதும் ஊராட்சி மன்றங்களின் முக்கியப் பணியாகக் கொள்ள வேண்டாமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment