சமுதாயத்தில் மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வு களை அகற்றுதல், பொது அறிவைப் பெருக்குதல், மூடநம்பிக்கைகளான பழக்க வழக்கங்களை ஒழித்தல் என்பது போன்று உள்ளாட்சி சட்டத்தில் குறிப்பிடப் படாத - அதற்கு அப்பாற்பட்ட பொது நலமான காரியங்கள் பல இருக்கின்றனவே! அவைகளை நிறைவேற்றச் செய்வதும் ஊராட்சி மன்றங்களின் முக்கியப் பணியாகக் கொள்ள வேண்டாமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment