பெரியார் பெருந்தொண்டர் மந் தாரக்குப்பம் பழக்கடை சு. நாராயண சாமி (வயது 85) நேற்று (23.1.2022) மதியம் 2 மணியளவில் வயது மூப் பின் காரணமாக மறைவுற்றார். அவரது இறுதி ஊர்வலம் இன்று (24.1.2022) பிற்பகல் 3 மணிக்கு கடலூர் கூத்தப் பாக்கம் இல்லத்திலிருந்து புறப்பட்டது. அவருக்கு அறிவுக்கண்ணு சுந்தரம், அறிவுக் களஞ்சியம் இராவணன், செல்வராணி குஞ்சிதபாதம், அறிவுச்செல்வி அருள்பிரகாஷ் என்ற மகள்க ளும் மற்றும் மனோன்மணி என்ற மனைவியும் உள்ளனர்.
Monday, January 24, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment