மதுரையில் 23-01-2022 அன்று ஞாயிறு காலை கூடல் நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 89ஆவது பிறந்தநாளையொட்டி மதுரை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்காக குருதிக்கொடை முகாமினை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய புறநகர் மாவட்ட செயலாளர் தம.எரிமலை உள்ளிட்ட அனைத்துகழக பொறுப்பாளர்கள் தோழர்களுக்கும், கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கிய கொடையாளர்களுக்கும் சிறப்பான ஒத்துழைப்பை நல்கிய இந்திய ரெட்கிராஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், அண்ணன் ஜோஸ் ஆகியோர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Monday, January 24, 2022
சுயமரியாதை நாள்: மதுரை கூடல் நகரில் குருதிக்கொடை முகாம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment