கடவுள், மதம், சாத்திரம் மற்றும் ஜாதி அமைப்பு, அரசாங்கம் இவையெல்லாம் சேர்ந்துதான் மக்களை நடத்துகின்றன. சமுதாய அமைப்பும் இதன்படிதான் இருக்கிறது. சமுதாயத்திற்கு ஒரு மாறுதல் உண்டாக வேண்டுமானால், சமுதாய அமைப்பைத் திருத்த வேண்டுமானால் இத்தனை யிலும் கைவைத்தால்தானே முடியும்.
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment