பெரியார் கேட்கும் கேள்வி! (574) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (574)

கடவுள், மதம், சாத்திரம் மற்றும் ஜாதி அமைப்பு, அரசாங்கம் இவையெல்லாம் சேர்ந்துதான் மக்களை நடத்துகின்றன. சமுதாய அமைப்பும் இதன்படிதான் இருக்கிறது. சமுதாயத்திற்கு ஒரு மாறுதல் உண்டாக வேண்டுமானால், சமுதாய அமைப்பைத் திருத்த வேண்டுமானால் இத்தனை யிலும் கைவைத்தால்தானே முடியும்.

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment