விருதுநகர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் தி.மு.க. இராசாஅருள்மொழி அவர்கள் விடுதலை ஓர் ஆண்டு சந்தாவும், திருவில்லிப்புத்தூர் நகர செயலாளர் இரா. கோவிந்தராஜ் அவர்கள் விடுதலை ஓர் ஆண்டு சந்தாவும், ம.தி.மு.க. மாநிலச் வெளியீட்டு செயலாளர் டாக்டர் நவபாரத் நாராயணன் ராஜா அவர்கள் விடுதலை ஓர் ஆண்டு சந்தாவினையும் விருதுநகர் மாவட்ட கழக தலைவர் இல.திருப்பதியிடம் வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment