பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் முதல் பெண் பதிவாளராக பேரா. பி.கே. சிறீவித்யா அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் முதல் பெண் பதிவாளராக பேரா. பி.கே. சிறீவித்யா அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் முதல் பெண் பதிவாளராக பேரா. பி.கே. சிறீவித்யா அவர்கள் 11.10.2021  பொறுப்பேற்றுக் கொண்டார். பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. எஸ். வேலுச்சாமி பணி ஆணை வழங்கினார். இயக்குநர்கள், முதன்மையர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பதிவாளராக பொறுப்பேற்ற பேரா. பி.கே. சிறீவித்யாவிற்கு வாழ்த்து களை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment